ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்
Wednesday, July 8, 2009
பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க
ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.
ஜி-மெயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?
இலவசமாக இமெயில் தரும் சேவையில் இன்று கூகுள் மெயிலின் இடத்தைப் பிடிக்க வேறு எந்த தளத்தினாலும் முடியவில்லை. அதிக பட்சம் சர்வரில் இடம் தருவதிலிருந்து அடிக்கடி ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தில் தங்கள் இமெயில் அக்கவுண்ட்களை வைத்து இயக்கி வருகின்றனர்.இது இலவசம் என்பதால் இந்த சேவை யை எந்த நேரமும் நிறுத்த கூகுள் நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்கள் கூகுள் சர்வரை முடக்கிவிட்டால் என்ன செய்வது? ஏன், கூகுள் சர்வரிலேயே பிரச்சினை ஏற் பட்டு அது முடங்கிப் போய் நம் அக்கவுண்ட்கள் எல்லாம் காணாமல் போய்விட் டால்..?நாம் கூகுள் சர்வரில் சேர்த்துவைத்த நம் மெயில்கள், அதன் இணைப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுமே. இப்போதே பலர் தங்கள் பைல்களைப் பத்திரமாகச் சேமித்து வைக்க தங்கள் அக்கவுண்ட்களுக்கு அட்டாச் செய்து அனுப்பி கூகுள் சர்வரில் வைத்துக் கொள்கிறார்கள்.கம்பெனி ரகசிய ஒப்பந்தங்கள், கணக்கு வழக்குகள், பெர்சனல் கடிதங்கள் என கூகுள் சர்வரில் பலவகையான ரகசிய ஆவணங்கள் காக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சர்வர் இயங்காமல் போனால் நமக்குத்தானே நஷ்டம். அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறீர்களா?கூகுள் மெயில்களை பேக்கப் எடுத்து உங்கள் சர்வரில் சேவ் செய்துவைக்க என ஒரு புரோகிராம் பைல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.இதனை முதலில் டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடவும்.இன்ஸ்டால் செய்த பின்னர் புரோகிராம் லிஸ்ட்டில் இது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இயக்கவும். கிடைக்கும் விண்டோவில் Gmail Login என்றுள்ள இடத்தில் கிளிக் செய்து அங்கு உங்கள் ஜிமெயில் முகவரியினைத் தரவும். கீழே பாஸ்வேர்ட் கேட்கும் இடத்தில் பாஸ்வேர்டைக் கொடுக்கவும். இதன் கீழே உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேவ் செய்திட முடிவெடுத்திருக்கிறீர்களோ அதைச் சுட்டிக் காட்டவும்.அதற்கும் கீழாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரையில் உள்ள மெயில்களை சேவ் செய்வதற்கு தேதிகளை அமைக்கவும். உடன் நீங்கள் ஏற்கனவே சேவ் செய்வதற் கென குறியிடப்பட்ட டைரக்டரியில் இந்த மெயில்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கை, மெயில்களின் அளவு ஆகியவை பொறுத்து இவை டவுண்லோட் ஆகும் கால நேரம் வேறுபடும்.பேக் அப் ஆகும் போது இன்டர்நெட் இணைப்பு அறுந்து போனால், மீண்டும் இனைப்பு கிடைக்கும்போது ஏற்கனவே எதுவரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.கீழுள்ள ஏதாவது ஒரு முகவரியிலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.1.Softpedia : இங்கே கிளிக் செய்யவும்2.Brothersoft : இங்கே கிளிக் செய்யவும்3.Uptodown :இங்கே கிளிக் செய்யவும்4.Google Solutions : இங்கே கிளிக் செய்யவும்5.Slunecnice.cz : இங்கே கிளிக் செய்யவும்Updatedஇந்த மென்பொருளை பயன்படுத்தினால் எமது தகவல்கள் திருடப்பட்டுவிடுமோ என பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். அனால் இந்த மென்பொருள் கூகிளினால் பரிந்த்துரைக்கப்பட்ட மென்பொருளாகும் .இதை எதிர்கொள்ள எனக்கு தோன்றிய யோசனைகள்.1) ஜீ மெயிலில் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு அனைத்து மெயில்களையும் Forward செய்யும் வசதி உள்ளது. அதை ஆக்டிவேட் செய்து , ஜீ மெயிலுக்கு வரும் அனைத்து மெயில்களையும் இன்னொரு அக்கவுண்ட்டில் (ஹாட்மெயில் , யாஹூ...) சேமித்து வைக்கலாம்.2) Outlook express , outloook போன்ற மென்பொருட்களில் POP வசதி மூலம் அனைத்து மெயில்களையும் பதிவிறக்கி வைத்துக்கொள்ளலாம்.
பாப் இசையுலகின் மன்னன் : மைக்கேல் ஜாக்சன்
பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். கருப்பர் இனத்தைச் சேர்ந்த இவரது பாப் இசைப் பாடல்களுக்கு உலகமே தலையாட்டியது.
பாப் இசை கச்சேரிகளை நடத்துவதில் இவர் தனக்கென தனிப்பானியை கடைபிடித்தார். இவரது குரல் இனிமையும், வித்தியாசமான ஆடல் அசைவுகளும் பாப் இசைப் பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. உலகில் எந்த பாப் பாடல்களுக்கும் இல்லாத வகையில், இவருக்கு பல நூறு கோடி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள சன்செட் போலிவர்ட் என்ற பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு இந்திய நேரப்படி 1 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்தார். பிறகு மயங்கி விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை துணை மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். உடனடியாக அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரொனால்டு ரீகன் மருத்துவ மையத்தில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. மயக்க நிலையிலேயே சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதற்குள் அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் பரவிய 30 நிமிடத்தில் ரொனால்டு ரீகன் மருத்துவமனை முன்பு சுமார் 200 ரசிகர்கள் திரண்டனர். அவர் வீட்டு முன்பும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர்.
மைக்கேல் ஜாக்சன் உடல் இன்று அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவருக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
மைக்கேல் ஜாக்சன் 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி அமெரிக்காவில் உள்ள சிறிய மாகாணங்களில் ஒன்றான இண்டியானா மாகாணத்தில் இருக்கும் கேரி என்ற ஊரில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஆண்கள் 5, பெண்கள் 4.
ஜாக்சன் சகோதரர்கள் 5 பேரும் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற பெயரில் பாப் இசைக்குழுவை தொடங்கி நடத்தினார்கள். ஒரு பாப் பாடல் போட்டியில் ஜாக்சன் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போது மைக்கேல் ஜாக்சனுக்கு 6 வயது.
1969-ம் ஆண்டு தன் 11-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் தனக்கென தனி பாப் இசைக்குழுவைத் தொடங்கினார். 14-வது வயதிலேயே (1972-ல்) தன் முதல் பாப் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது.
பாப் உலகில் மிகச்சிறிய வயதிலேயே அவர் சிகரத்தை எட்டிப் பிடித்தார். இசைக் கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும், பாட்டமும் பாப் இசைப்பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
இது தவிர அவரது பாப் இசை பாடல் ஆல்பங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரபரப்பாக விற்றன. ஆப்த வால் (1979), த்ரில்லர் (1982), பேடு (1987), டேஞ்சரஸ் (1991) ஆகிய 4 பாப் இசை பாடல் ஆல்பங்களும், விற்பனை உலகில் சாதனை ஏற்படுத்தின. குறிப்பாக த்ரில்லர் ஆல்பம் 2 1/2 கோடி அளவுக்கு விற்று உலக சாதனை படைத்தது.
மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் பட்டியல்
Ain’t No Sunshine
Another Part of Me
Bad
Beat It
Ben
Billie Jean
Black or White
Blood on the Dance Floor
Butterflies
Come Together
Cry
D.S.
Dangerous
Dirty Diana
Don’t Stop ‘til You Get Enough
Earth Song
Ease on Down the Road
Get It (song)
The Girl Is Mine
Girlfriend
Give In to Me
Gone Too Soon
Got to Be There
HIStory/Ghosts
Happy
Heal the World
Human Nature
I Just Can’t Stop Loving You
I Wanna Be Where You Are
In the Closet
Jam
Just a Little Bit of You
Leave Me Alone
Liberian Girl
Man in the Mirror
Off the Wall
One Day in Your Life
One More Chance
P.Y.T.
Remember the Time
Rock with You
Rockin’ Robin
Say Say Say
Scream/Childhood
She’s out of My Life
Smile
Smooth Criminal
Stranger in Moscow
Tell Me I’m Not Dreamin’ (Too Good to Be True)
They Don’t Care About Us
Thriller
Wanna Be Startin’ Somethin’
The Way You Make Me Feel
We Are the World
We’re Almost There
What More Can I Give
Who Is It
Why
Will You Be There
With a Child’s Heart
You Are Not Alone
You Can’t Win
You Rock My World
சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சி வழங்குபவர் என்ற பிரிவில் இவர் உலகில் ஏராளமான விருதுகளை வாங்கி உள்ளார். 13 கிராமி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இவரது ஆல்பகங்கள் உலகம் முழுவதும் 750 மில்லியனுக்கு மேல் விற்று இருப்பதும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1993-ம் ஆண்டு இவர் தன் பண்ணை வீட்டில் சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
2005-ம் ஆண்டு அவர் மீது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் சில குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவருக்கு தோல் புற்று நோய் தாக்கி இருப்பதாக இடையில் வதந்தி பரவியது.
அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் சில மாதங்கள் பாப் இசை மேடை நிகழ்ச்சி நடத்தாமல் இருந்தார். கடந்த ஆண்டு அவர் மீண்டும் மேடை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்தார்.
லண்டனில் அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி முதல் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 50 பாப் இசை கச்சேரி நடத்த அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஜாக்சனின் 50 கச்சேரிக்கான டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டன் இசை நிகழ்ச்சிக்காக அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை நிகழ்ச்சி நடத்துவதால் ரசிகர்களை கவர பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவர் மரணம் அடைந்தார்.
பாப் இசை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்த மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை துரஷ்டவசமாக முழு திருப்தி இல்லாமல் போய் விட்டது. 1994-ம் ஆண்டு அவர் விசாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். 1996-ல் அவரை ஜாக்சன் விவாகரத்து செய்தார்.
அதே ஆண்டு டெப்பி ரோவ் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் ஜாக்சனுடன் நீண்ட நாள் வாழவில்லை. 1999-ம் ஆண்டு ஜாக்சனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜாக்சன் தனிமையில்தான் வாழ்ந்து வந்தார். 2 திருமணம் மூலம் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன், பாரிஸ் மைக்கேல் கேத்ரீன் ஜாக்சன், பிரின்ஸ் பிளான்ஜெட் மைக்கேல் ஜாக்சன்-2 ஆகிய வாரிசுகள் உள்ளனர்.
Tuesday, July 7, 2009
SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?
நண்பர்களுக்கு வணக்கம்.
நண்பர்களுக்கு வணக்கம்.
வலைப்பதிவை படிக்கும் ஒரு சில நண்பர்கள் அதை தங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள அதை காப்பி செய்து மெயிலில் ஃபார்வேர்ட் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அது நாளடைவில் வலைப்பதிவு எழுதும்/படிக்கும் நண்பர்களிடமே வந்து சேருகிறது. வலைப்பதிவெழுதும் நண்பர்களும் அதை சில சமயம் தெரியாமல் தங்களுடைய வலைப்பதிவில் போடுகிறார்கள். சில சமயம் அதை அவர்கள் நண்பர்களே பிளாகில் போட சொல்லி மெயிலில் அனுப்புகிறார்கள். அதை அவர்களும் சாதாரணமாக எடுத்து கொண்டு போட்டுவிடுகிறார்கள்.
மேலும் எல்லோரும் படித்து ரசிக்கனும்னு நீங்க மெயில்ல போட்டு அனுப்பறது என்னை பொறுத்தவரை தப்பில்லை (நிறைய கம்பெனியில் வலைப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது). ஆனால் அந்த மெயிலில் எழுதியவரின் யூ ஆர் எல் கொடுப்பது தான் முறை. அதை செய்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி.
இந்த முறையில் என்னுடைய சில பதிவுகள் இடம் பெற்றுள்ள மற்ற இணைய தளங்கள் /வலை பதிவுகள். (ஒரு பதிவு ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இருக்கு. தேட சோம்பேறி தனமா இருக்கு). இவர்களில் மிக சிலரே என் வலைப்பதிவிற்கு லிங் கொடுத்திருக்கிறார்கள். நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. இனிமேல் இப்படி காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்ப நினைப்பவர்கள் சரியாக லிங் கொடுத்து அனுப்பினால் வலையுலகில் நடக்கும் சில பல சண்டைகளை தவிர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் :)
தூறல்
http://itdeepak.blogspot.com/2006/12/blog-post_01.html
http://praveen.kumar.net.in/journal/2006/12/18/thooral/
http://wisewebs.spaces.live.com/blog/cns!9E40012DDCC2AAEA!224.entry
http://www.deepaksundar.com/?p=11
http://madharasan.blogspot.com/2008/09/blog-post_29.html
http://jokesatleisure.googlepages.com/makediff
http://vijayr.blog.com/
http://raghupathy.vox.com/library/post/padithathil-rasithathu.html
http://infonyte.blogspot.com/2007/10/blog-post.html
http://www.deepaksundar.com/?cat=11
http://bashkaran.blogspot.com/2008/07/blog-post_8818.html
http://this-is-priyas.blogspot.com/2007/05/blog-post.html
http://nee-naan-nilaa.blogspot.com/2008/02/blog-post_3937.html
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5614&pid=78493&mode=threaded&start=
http://wisewebs.mobile.spaces.live.com/ent.aspx?h=cns!9E40012DDCC2AAEA!224
http://itzramya.blogspot.com/2008/03/blog-post.html
http://worldofpriya.blogspot.com/
http://thamizhthee.blogspot.com/2007/07/blog-post_16.html
http://smiliesworld.blogspot.com/2008/03/thooral.html
http://mylifesiva.blogspot.com/
http://dynamicpoint.blogspot.com/
சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு (http://www.vettipayal.com/2008/06/blog-post_25.html)
http://www.indiashines.com/kavitha-blog-580
http://mycutcopypaste.blogspot.com/2008_06_01_archive.html
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2259&Itemid=142
http://www.ilayangudi.org/ily/print.php?plugin:content.270
http://bashkaran.blogspot.com/2008/07/blog-post.html
http://groups.google.gg/group/tmmkgulf/msg/2222893e46157758
http://groups.yahoo.com/group/arcuscrew/message/288
http://fwdmails-dhana.blogspot.com/2008/06/blog-post.html
http://shankarkumark.blogspot.com/2008/06/blog-post.html
http://jp-tarzan.blogspot.com/2008/06/blog-post.html
http://www.shankarkumark.blogspot.com/
http://puthinamy2k.blogspot.com/2008/07/when-software-engineering-hits-zoo.html
Same post translated in English :)
http://www.citehr.com/114667-girls-searching-software-grooms.html
http://www.fropper.com/posts/23267
http://infotc.blog.co.in/?p=44
http://scorpion-java.blogspot.com/2008_07_02_archive.html
http://zoomtosumit.blogspot.com/2008/08/for-gals-searching-software-bridegrooms.html
http://raghavsubramanian.blogspot.com/2008/07/for-girls-searching-software-groom.html
http://ilovetulasi.blogspot.com/2008/07/for-girls-searching-software.html
http://www.indiastudychannel.com/forum/16269-Process-selecting-software-bridegroom-FUNNY.aspx
http://forum.desishock.com/showthread.php?p=32347
http://mkbansal.wordpress.com/2008/07/25/joke-current-situation-of-sw-professionals-girl-looking-for-groom/
http://www.tamilstylez.net/forum/jokes-fun-stuff/young-girls-look-b4-u-leap-t2829.html
http://www.studentshangout.com/index.php?showtopic=103157
http://www.krishnasrikanth.com/blog/post.php?id=185
இது ஒரு நூத்தி அம்பது இருக்கு. இப்படி காபி பேஸ்ட் பண்ண பொறுமை இல்லை
http://www.google.com/search?hl=en&lr=&as_qdr=all&q="condition+is+you+must+keep+saying+you+are+too+good+after+hitting+them"&start=10&sa=N&filter=0
http://www.indiashines.com/kavitha-blogcategory-63-category-503
லொள்ளு
http://www.hi2web.com/forum/showthread.php?t=525
http://kaalangkal.blogspot.com/2007/01/blog-post.html
http://enjokes.blogspot.com/2007/10/blog-post_12.html
http://www.yarl.com/forum3/index.php?s=92f26775eb76658adb01bb72e6af6352&showtopic=19616&st=280&p=298828entry298828
http://lodukkupandi.blogspot.com/2008/08/blog-post_30.html
http://bullsdownloads.blogspot.com/2008_01_01_archive.html
http://mudharkanavu.blogspot.com/2006/12/blog-post_22.html
http://www.muthamilmantram.com/viewtopic.php?p=175538&sid=47198d1ba9593dee4f9da28a3cba518e
http://clement-raj.blogspot.com/2007/06/blog-post.html
http://eegarai.darkbb.com/-f10/-t174-20.htm#1450
http://tamilan2tamilan.blogspot.com/2008/09/panbudan_8642.html
வலைப்பதிவை படிக்கும் ஒரு சில நண்பர்கள் அதை தங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள அதை காப்பி செய்து மெயிலில் ஃபார்வேர்ட் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அது நாளடைவில் வலைப்பதிவு எழுதும்/படிக்கும் நண்பர்களிடமே வந்து சேருகிறது. வலைப்பதிவெழுதும் நண்பர்களும் அதை சில சமயம் தெரியாமல் தங்களுடைய வலைப்பதிவில் போடுகிறார்கள். சில சமயம் அதை அவர்கள் நண்பர்களே பிளாகில் போட சொல்லி மெயிலில் அனுப்புகிறார்கள். அதை அவர்களும் சாதாரணமாக எடுத்து கொண்டு போட்டுவிடுகிறார்கள்.
மேலும் எல்லோரும் படித்து ரசிக்கனும்னு நீங்க மெயில்ல போட்டு அனுப்பறது என்னை பொறுத்தவரை தப்பில்லை (நிறைய கம்பெனியில் வலைப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது). ஆனால் அந்த மெயிலில் எழுதியவரின் யூ ஆர் எல் கொடுப்பது தான் முறை. அதை செய்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி.
இந்த முறையில் என்னுடைய சில பதிவுகள் இடம் பெற்றுள்ள மற்ற இணைய தளங்கள் /வலை பதிவுகள். (ஒரு பதிவு ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இருக்கு. தேட சோம்பேறி தனமா இருக்கு). இவர்களில் மிக சிலரே என் வலைப்பதிவிற்கு லிங் கொடுத்திருக்கிறார்கள். நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. இனிமேல் இப்படி காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்ப நினைப்பவர்கள் சரியாக லிங் கொடுத்து அனுப்பினால் வலையுலகில் நடக்கும் சில பல சண்டைகளை தவிர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் :)
தூறல்
http://itdeepak.blogspot.com/2006/12/blog-post_01.html
http://praveen.kumar.net.in/journal/2006/12/18/thooral/
http://wisewebs.spaces.live.com/blog/cns!9E40012DDCC2AAEA!224.entry
http://www.deepaksundar.com/?p=11
http://madharasan.blogspot.com/2008/09/blog-post_29.html
http://jokesatleisure.googlepages.com/makediff
http://vijayr.blog.com/
http://raghupathy.vox.com/library/post/padithathil-rasithathu.html
http://infonyte.blogspot.com/2007/10/blog-post.html
http://www.deepaksundar.com/?cat=11
http://bashkaran.blogspot.com/2008/07/blog-post_8818.html
http://this-is-priyas.blogspot.com/2007/05/blog-post.html
http://nee-naan-nilaa.blogspot.com/2008/02/blog-post_3937.html
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5614&pid=78493&mode=threaded&start=
http://wisewebs.mobile.spaces.live.com/ent.aspx?h=cns!9E40012DDCC2AAEA!224
http://itzramya.blogspot.com/2008/03/blog-post.html
http://worldofpriya.blogspot.com/
http://thamizhthee.blogspot.com/2007/07/blog-post_16.html
http://smiliesworld.blogspot.com/2008/03/thooral.html
http://mylifesiva.blogspot.com/
http://dynamicpoint.blogspot.com/
சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு (http://www.vettipayal.com/2008/06/blog-post_25.html)
http://www.indiashines.com/kavitha-blog-580
http://mycutcopypaste.blogspot.com/2008_06_01_archive.html
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2259&Itemid=142
http://www.ilayangudi.org/ily/print.php?plugin:content.270
http://bashkaran.blogspot.com/2008/07/blog-post.html
http://groups.google.gg/group/tmmkgulf/msg/2222893e46157758
http://groups.yahoo.com/group/arcuscrew/message/288
http://fwdmails-dhana.blogspot.com/2008/06/blog-post.html
http://shankarkumark.blogspot.com/2008/06/blog-post.html
http://jp-tarzan.blogspot.com/2008/06/blog-post.html
http://www.shankarkumark.blogspot.com/
http://puthinamy2k.blogspot.com/2008/07/when-software-engineering-hits-zoo.html
Same post translated in English :)
http://www.citehr.com/114667-girls-searching-software-grooms.html
http://www.fropper.com/posts/23267
http://infotc.blog.co.in/?p=44
http://scorpion-java.blogspot.com/2008_07_02_archive.html
http://zoomtosumit.blogspot.com/2008/08/for-gals-searching-software-bridegrooms.html
http://raghavsubramanian.blogspot.com/2008/07/for-girls-searching-software-groom.html
http://ilovetulasi.blogspot.com/2008/07/for-girls-searching-software.html
http://www.indiastudychannel.com/forum/16269-Process-selecting-software-bridegroom-FUNNY.aspx
http://forum.desishock.com/showthread.php?p=32347
http://mkbansal.wordpress.com/2008/07/25/joke-current-situation-of-sw-professionals-girl-looking-for-groom/
http://www.tamilstylez.net/forum/jokes-fun-stuff/young-girls-look-b4-u-leap-t2829.html
http://www.studentshangout.com/index.php?showtopic=103157
http://www.krishnasrikanth.com/blog/post.php?id=185
இது ஒரு நூத்தி அம்பது இருக்கு. இப்படி காபி பேஸ்ட் பண்ண பொறுமை இல்லை
http://www.google.com/search?hl=en&lr=&as_qdr=all&q="condition+is+you+must+keep+saying+you+are+too+good+after+hitting+them"&start=10&sa=N&filter=0
http://www.indiashines.com/kavitha-blogcategory-63-category-503
லொள்ளு
http://www.hi2web.com/forum/showthread.php?t=525
http://kaalangkal.blogspot.com/2007/01/blog-post.html
http://enjokes.blogspot.com/2007/10/blog-post_12.html
http://www.yarl.com/forum3/index.php?s=92f26775eb76658adb01bb72e6af6352&showtopic=19616&st=280&p=298828entry298828
http://lodukkupandi.blogspot.com/2008/08/blog-post_30.html
http://bullsdownloads.blogspot.com/2008_01_01_archive.html
http://mudharkanavu.blogspot.com/2006/12/blog-post_22.html
http://www.muthamilmantram.com/viewtopic.php?p=175538&sid=47198d1ba9593dee4f9da28a3cba518e
http://clement-raj.blogspot.com/2007/06/blog-post.html
http://eegarai.darkbb.com/-f10/-t174-20.htm#1450
http://tamilan2tamilan.blogspot.com/2008/09/panbudan_8642.html
குட் books
சங்கமம் போட்டிக்கு கதை எழுதறதுக்கு செலவிட்ட நேரத்தை விட புத்தகம் வாங்கறதுக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு. என் கதைக்கு குறைவா மார்க் போட்ட பாவத்துக்கு (ஹி ஹி) பாபாவையும் பிரிச்சி மேஞ்சாச்சு. நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், அகிலன், சுஜாதா, பாலகுமாரன். அதுவும் சுஜாதா, பாலகுமாரன் கதை போன நவம்பர்ல இந்தியா வந்தப்ப தான் படிச்சேன். அதனால இந்த முறை 1250க்கு என்ன புத்தகம் வாங்கறதுனு தெரியல. சரினு uyirmmai.com ல போய் சுஜாதாவோட குறுநாவல்கள் எல்லாம் செலக்ட் பண்ணேன். அப்பறம் இன்னும் ரெண்டு சுஜாதா புக். பார்த்தா 1250 தாண்டிடுச்சி.
Ashokamithran -
தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html
கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html
18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html
மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html
Indira Parthasarathy
வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html
சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html
தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html
குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன - http://nhm.in/shop/978-81-8368-137-7.html
Aadhavan
இரவுக்கு முன்பு வருவது மாலை - http://nhm.in/shop/978-81-8368-019-6.html
Devan
ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html
ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html
Ashokamithran -
தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html
கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html
18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html
மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html
Indira Parthasarathy
வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html
சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html
தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html
குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன - http://nhm.in/shop/978-81-8368-137-7.html
Aadhavan
இரவுக்கு முன்பு வருவது மாலை - http://nhm.in/shop/978-81-8368-019-6.html
Devan
ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html
ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html
நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும்
தங்கள் தாய்நாட்டின் மண்ணில் சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் கியூபாவின் தொடர்ந்த முயற்சி முப்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.
பெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின் எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். "அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்." கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின் எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.
"நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி" என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.
காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. 'அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது' என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.
சேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் "நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருக்க விரும்புகிறீர்களா" என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும் இல்லை...கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.
பொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான் அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது. அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். "எப்பேர்ப்பட்ட மகான்...எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்" என்று சொல்லி மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.
சே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக் கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா "உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்" என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.
அந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். 'சேவின் காலடிகளை தொடருங்கள்' என்று சுற்றுலாத்துறை அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல் இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியாக உட்கார்ந்திருந்த நாற்காலி எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.
இவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.
சேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன."சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது".சேவின் வாழ்வையும் மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில் தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.
ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இன்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.
நதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.
கடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு. ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம் தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.
அவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச் சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப் புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.
சேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள் ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள் இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாகவே இருக்கின்றன. "நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது" என லத்தின் அமெரிக்க நாடுகளின் வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம் முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும் பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்" என உறுதி எடுக்கிறார்கள்.
சேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர் அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.
"பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.
எங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம் நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள் உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.
சே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம். கியூபாவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.
கையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.
லத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள் அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.
ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
நாங்கள் மலைகளுக்கு திரும்புகிறோம்.
'வெற்றி அல்லது வீரமரணம்' எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்."
இண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
"பனிபடர்ந்த காரின் கண்ணாடியில்
நான் எழுதினேன்
'சே வாழ்ந்து கொண்டிருக்கிறார்'
காலம் கடந்து வந்த பறவைகள்
தங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன".
"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே "
(நிறைவு பெறுகிறது)
References:
*1987 INTERVIEW ITALIAN DOCUMENTARY ON CHE GUEVARA
* 30th anniversary of Che Guevara's death
* Lessons of the struggle
* "On the 30th Anniversary of the Death of Che Guevara: Che as I knew him."-Ahmed Ben Bella (October 1997)
* Che Guevara legacy lives on in Bolivia -By David Atkinson
* Castro digs up memories of Che Guevara-Che Guevara Information Archive
* Che buried in Cuba 30 years after death -From CBC Newsworld.
* Che Guevara: A battle cry against imperialism - Cat Wiener
* Che Guevara and the FBI -review by Jon Elliston, Dossier Editor
* CHE GUEVARA IN BOLIVIA- Major Donald R. Selvage, USMC (ABSTRACT)
* Che Guevara Symbol of Struggle - Tony Saunois September 1997
* Che, Dead or Alive by Jason Evans
* CHE'S BONES- Jon Hillson
* Che's spirit lives on—so does interest in revolution- By Brenda Sandburg and Richard Becker, San Francisco
* Cuba salutes 'Che' Guevara - October 17, 1997- CNN
* Cuba honours icon Che, From the Toronto Star, Sunday Oct. 12, 1997
* Cuba remembers Che Guevara 33 years after his death ,Voila News. October 9, 2000
* The Che of every day, BY RAUL ROA KOURI
* US Intelligence agent in at Che Guevara's death -Richard Gott, Tuesday October 10, 1967
* I. Lavretsky "Ernesto Che Guevara", 1976
* Journey around my father- Interview of Che Guevara's eldest daughter Aleida
* VIOLENT UPHEAVAL IN LATIN AMERICA by Frank E. Smitha
* Latin American Political Affairs- Volume 5, Number 45 Dec 1, 1995
* Pombo: A Man of Che's Guerrilla. With Che Guevara in Bolivia 1966-68. By Harry Villegas- Book Review by Javier Molina
* Che Guevara lives on, if not in our hearts at least on our chests
By Rachel Roberts, Sydney Morning Herald, 15 March 2002
* Return of the Rebel, by Brook LARMER
* CHE CONTINUES TO INSTILL FEAR IN THE OPPRESSORS, By Ricardo Alarcón
* The CIA Murder of Ernesto Che Guevara- Revolutionary Worker, October 12, 1997
* The Death of Che Guevara: Declassified by Peter Kornbluh
* A review of Che Guevara, A Revolutionary Life, Grove Press, 1997, Author: Jon Lee Anderson
*The Man Who Buried Che, BY JUAN O. TAMAYO
* A revolutionary leader 40 years ago. . . Ernesto Che Guevara, By Firoozeh Bahrami
* Bolivian General Reveals Che Guevara's Burial Site BY LAURA GARZA
* The real Che , by Anthony Daniels
* Bones or not, Vallegrande's a must stop on the 'Che Route.' by Joshua Hammer
* Cuba Honors 'Che' Guevara Who Would Be 75 Today-By Nelson Acosta
பெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின் எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். "அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்." கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின் எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.
"நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி" என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.
காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. 'அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது' என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.
சேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் "நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருக்க விரும்புகிறீர்களா" என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும் இல்லை...கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.
பொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான் அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது. அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். "எப்பேர்ப்பட்ட மகான்...எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்" என்று சொல்லி மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.
சே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக் கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா "உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்" என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.
அந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். 'சேவின் காலடிகளை தொடருங்கள்' என்று சுற்றுலாத்துறை அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல் இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியாக உட்கார்ந்திருந்த நாற்காலி எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.
இவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.
சேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன."சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது".சேவின் வாழ்வையும் மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில் தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.
ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இன்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.
நதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.
கடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு. ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம் தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.
அவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச் சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப் புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.
சேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள் ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள் இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாகவே இருக்கின்றன. "நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது" என லத்தின் அமெரிக்க நாடுகளின் வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம் முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும் பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்" என உறுதி எடுக்கிறார்கள்.
சேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர் அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.
"பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.
எங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம் நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள் உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.
சே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம். கியூபாவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.
கையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.
லத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள் அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.
ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
நாங்கள் மலைகளுக்கு திரும்புகிறோம்.
'வெற்றி அல்லது வீரமரணம்' எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்."
இண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
"பனிபடர்ந்த காரின் கண்ணாடியில்
நான் எழுதினேன்
'சே வாழ்ந்து கொண்டிருக்கிறார்'
காலம் கடந்து வந்த பறவைகள்
தங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன".
"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே "
(நிறைவு பெறுகிறது)
References:
*1987 INTERVIEW ITALIAN DOCUMENTARY ON CHE GUEVARA
* 30th anniversary of Che Guevara's death
* Lessons of the struggle
* "On the 30th Anniversary of the Death of Che Guevara: Che as I knew him."-Ahmed Ben Bella (October 1997)
* Che Guevara legacy lives on in Bolivia -By David Atkinson
* Castro digs up memories of Che Guevara-Che Guevara Information Archive
* Che buried in Cuba 30 years after death -From CBC Newsworld.
* Che Guevara: A battle cry against imperialism - Cat Wiener
* Che Guevara and the FBI -review by Jon Elliston, Dossier Editor
* CHE GUEVARA IN BOLIVIA- Major Donald R. Selvage, USMC (ABSTRACT)
* Che Guevara Symbol of Struggle - Tony Saunois September 1997
* Che, Dead or Alive by Jason Evans
* CHE'S BONES- Jon Hillson
* Che's spirit lives on—so does interest in revolution- By Brenda Sandburg and Richard Becker, San Francisco
* Cuba salutes 'Che' Guevara - October 17, 1997- CNN
* Cuba honours icon Che, From the Toronto Star, Sunday Oct. 12, 1997
* Cuba remembers Che Guevara 33 years after his death ,Voila News. October 9, 2000
* The Che of every day, BY RAUL ROA KOURI
* US Intelligence agent in at Che Guevara's death -Richard Gott, Tuesday October 10, 1967
* I. Lavretsky "Ernesto Che Guevara", 1976
* Journey around my father- Interview of Che Guevara's eldest daughter Aleida
* VIOLENT UPHEAVAL IN LATIN AMERICA by Frank E. Smitha
* Latin American Political Affairs- Volume 5, Number 45 Dec 1, 1995
* Pombo: A Man of Che's Guerrilla. With Che Guevara in Bolivia 1966-68. By Harry Villegas- Book Review by Javier Molina
* Che Guevara lives on, if not in our hearts at least on our chests
By Rachel Roberts, Sydney Morning Herald, 15 March 2002
* Return of the Rebel, by Brook LARMER
* CHE CONTINUES TO INSTILL FEAR IN THE OPPRESSORS, By Ricardo Alarcón
* The CIA Murder of Ernesto Che Guevara- Revolutionary Worker, October 12, 1997
* The Death of Che Guevara: Declassified by Peter Kornbluh
* A review of Che Guevara, A Revolutionary Life, Grove Press, 1997, Author: Jon Lee Anderson
*The Man Who Buried Che, BY JUAN O. TAMAYO
* A revolutionary leader 40 years ago. . . Ernesto Che Guevara, By Firoozeh Bahrami
* Bolivian General Reveals Che Guevara's Burial Site BY LAURA GARZA
* The real Che , by Anthony Daniels
* Bones or not, Vallegrande's a must stop on the 'Che Route.' by Joshua Hammer
* Cuba Honors 'Che' Guevara Who Would Be 75 Today-By Nelson Acosta
Subscribe to:
Posts (Atom)